ஹோலோகாஸ்ட் (யூத இனப் படுகொலை) காலத்தின்போது யூதர்களின் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரைப் பணயம் வைத்த 28,000-க்கும் மேற்பட்ட யூதரல்லாதவர்களை இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவு மையம் கௌரவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக அவையில்
ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. அடுத்த நிமிடமே மேல்முறையீடு செய்வதாக தலைமை நீதிபதியிடம் தணிக்கை வாரியம் முறையீடு.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி
2025-ஆம் ஆண்டு விரைவில் முடிவடைந்து புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில், நீங்கள் சில மாற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்.இந்த மாற்றங்கள் பான் கார்டு, ஆதார் எண்,






