டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட! காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட்!: காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மலை
“திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல். அப்படிப்பட்ட ஆறு கற்கள் அங்கே உள்ளன. முந்தைய வழக்குகளில்கூட அங்கே அப்படியொரு தீபத்தூண் இருப்பது குறித்துப் பேசப்படவில்லை.” டிசம்பர் 4
கொங்கு மண்டலத்தின் இதய பகுதிகளாக இருக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக அதிகளவில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதிமுக கோலோச்சுவதை தடுக்க வேண்டும். இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள
இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மார்ச் 2026 முதல் விற்கப்படும் புதிய செல்போன்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.





