October 2025

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

உடுமலை-கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பிரம்மாண்டமான புதிய கட்டிடம்.. புகழனைத்தும் சி.மகேந்திரனுக்கே..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் நல்ல மனிதராகவும், தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பவராகவும், தொகுதி பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பவராகவும் குறிப்பாக

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

சங்கரன்கோவில்- வனவிலங்கு வேட்டைகள்! 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழப்பு!மெத்தனம் காட்டுகிறதா வனத்துறை?

சங்கரன்கோவிலில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதனை தடுக்க வேண்டிய வனத்துறையினரே மெத்தனமாகவும்,

அரசியல்இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

காந்தி தனது மூத்த மகன் முஸ்லிமாக மதம் மாறிய போது என்ன செய்தார்?

மகாத்மா காந்தி தனது வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தமாக, இரண்டு பேரின் எண்ணங்களை மாற்ற முடியாததைத் தான் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ஒருவர் முகமது அலி ஜின்னா, மற்றவர் அவரது

செய்திகள்

4 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்? உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

திருப்பூர்.. பனியன் தொழிலாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை..

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் மதுரை,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்

செய்திகள்டிரெண்டிங்

தங்கம் விலை உச்சம் காரணம் என்ன? ஆட்டுவிக்கும் அமெரிக்கா- சீனா..

என்ன காரணம்? இந்தத் தாறுமாறு விலை உயர்விற்கு உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மிக முக்கிய காரணங்கள். அடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்தமிழகம்

இருபது குழந்தைகளின் உயிரை குடித்த ‘கோல்ட்ரிப்’  இருமல் மருந்து..

வடமாநிலங்களில் 22 குழந்தைகள் பலியானது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் நிறுவனத்தை முறையாக

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாஷினிக்கு குழந்தையை தத்தெடுக்க அனுமதி மறுப்பு.. தத்தெடுப்பு சட்ட விதிகள் கூறுவது என்ன? முழு விபரம்..

ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுக்கும் வகையில் இந்திய அரசின் தத்தெடுப்பு ஆணையத்தில் (CARA) விண்ணப்பித்தேன். ஆனால், திருநங்கை என்ற காரணத்துக்காக மனுவை நிராகரித்துவிட்டனர்’ – சென்னை உயர் நீதிமன்றத்தில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

போலீஸ் நிபந்தனையுடன் கரூர் செல்லும் விஜய்?

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதோடு நிதி உதவி வழங்க இருக்கிறார். இது தொடர்பாக

செய்திகள்

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்.. தாராபுரம் சர்வேயர் தந்தை உள்பட குடும்பமே கைது!

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வீரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மாணவியின் நீட் மதிப்பெண் சான்றிதழ் போலியாக உள்ளதாக

1 2
error: Content is protected !!