June 2025

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

ஈரான் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் உலக நாடுகளிடம் உதவி கேட்டு நிற்கும் இஸ்ரேல்..

ஈரான் அனுப்பிய நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்க இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் போக்கு அதிகரித்துள்ள

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

இந்தியாவை உலுக்கிய மோசமான விமான விபத்துகள் ? விரிவான கட்டுரை..

படக்குறிப்பு, ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர்

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

அகமதாபாத்தில் விமான விபத்து.. 242 பயணிகளின் கதி என்ன?

அகமதாபாத் விமான நிலையத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் விமான விபத்து: நடந்தது

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

எனக்கு அவமானமாக இருக்கிறது.. என்னை மானபங்கம் செய்கிறார்கள்.. தழுதழுத்த ராமதாஸ்?

பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசிவருவதாவது…

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

18 பேர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்.. 3 பேருக்கு பதவி உயர்வு..

தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: ஐ.பி.எஸ்.,

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

விஜயுடன் கைகோர்த்த விவிஐபிக்கள்.. எகிறும் தவெக ரேட்டிங்…

பீகார் வருமான வரித் துறையில் பணியாற்றி வந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று அவர் பனையூரில்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

காவல்துறையினருக்கு கெடுபிடி.. சோசியல் மீடியோ நோ.. டிஜிபி உத்தரவு..

காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

ஆர்சிபி வெற்றிப் பேரணி.. மடத்துக்குளம் பள்ளி தாளாளரின் ஒரே மகள் பலி..

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

இயற்கை விவசாயத்துக்கு மாறுபவர்களுக்கு ஐ.ஓ.பி வங்கியில் 50 லட்சம் கடன் கிடைக்கும்!

இயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல் ஆர்கானிக் பெர்ட்டிலைஸர், ரிச் பிளஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் இன்று (29-ம் தேதி) சென்னையில் கையெழுத்தானது.

செய்திகள்

திமுக பொதுக்குழுவில் விஜயகாந்துக்கு இரங்கல்.. மலர்கிறதா திமுக-தேமுதிக கூட்டணி ?

தேமுகவிற்கு அடுத்த 2026 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போது ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக வரும் ஜனவரியில்தான் அறிவிப்போம்

1 2
error: Content is protected !!