திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மீது குற்றம்சாட்டிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்கள்தான் ஆகும்
உள்ள துரைமுருகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் கட்சி பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அந்த பதவியிலிருந்து அவர் நீக்கப்படலாம் என தெரிகிறது. அப்படி நீக்கப்பட்டால் திமுகவின் அடுத்த
உடுமலை-கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பிரம்மாண்டமான புதிய கட்டிடம்.. புகழனைத்தும் சி.மகேந்திரனுக்கே..
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் நல்ல மனிதராகவும், தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பவராகவும், தொகுதி பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பவராகவும் குறிப்பாக
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நம் நாட்டின் விமானப்படை வீரர் அபிநந்தனை பிடித்த
ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தாக்குதல் நடத்திய பிறகும், ரஷ்யா ஏன் நேரடியாக ஈரானுக்கு ஆதரவாக போரில் இறங்கவில்லை என்ற கேள்விக்கு
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த மே மாதம் தாராபுரம்- காங்கேயம் சாலை விரிவாக்க பணியின்போது பாலத்தை ஒட்டியுள்ள குழி தோண்டப்பட்டு இருந்தது. உரிய அறிவிப்புப் பலகை மற்றும்
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜூன் 18 அன்று, ஃபாஸ்டேக் (FASTag) தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வருடாந்திர ஃபாஸ்டேக்
சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகர்மன்ற உறுப்பினர்கள் 24பேர் மனு கொடுத்ததின் பேரில் வாக்கெடுப்பு நடத்த உறுப்பினர்கள் கலந்து
“ஹமாஸ், ஹெஸ்புல்லா, ஹூதி போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பது ஏன்?” ஈரானிய பத்திரிகையாளர் ரெஸா தலேபி நேர்காணல்! இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்தும்,
நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி