கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு செல்ல தயாராக இருந்த தனியார் பேருந்தில், சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது பஸ் ஊழியர்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தெற்கு பிலிப்பைன்ஸில், இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, “கடவுளின் நியமனம் செய்யப்பட்ட மகன்” மற்றும் Kingdom of Jesus
ஐபோன் 16 சீரிஸில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கியூபெர்டினோவில்
இந்தியாவில் தற்காப்பு, விளையாட்டு, பயிர் பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே துப்பாக்கி உரிமம் வாங்க முடியும். தற்காப்புக்காக உரிமம் பெறும்போது மனிதர்கள் அல்லது விலங்குகளால் ஆபத்து இருப்பதை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், கொடுமுடி, எல்லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 70). இவருக்கு அம்பிகா என்ற மகள், ரவிபிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர்.
தமிழக கேரள எல்லையில் லாட்டரி சீட்டை வைத்து ஹைடெக் மோசடி நடக்கிறது. டிக்கெட்டில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் கூட அசல் டிக்கெட் போலவே,
“என் கணவர் எப்போதும் நான் நன்றாக ஆடை அணிய வேண்டும், அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார். நான் பெரிய பொட்டு வைத்து கொள்வது வழக்கம்.
சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர்
எங்கு பார்த்தாலும் மகாவிஷ்ணு பேசியதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் மகாவிஷ்ணு பேசினார் என்பது குறித்து பார்ப்போம்.. சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில்
பெண்களுக்கான பாதுகாப்பு என்பதே சமீப காலமாக குறைந்து வருகிறது.. பெண்கள் மீதான வன்முறைகளும் பெருகி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பாக அரசு டாக்டர்களே கைதாகி