கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டியில் விளைவிக்கப்படும் முந்திரியும் பலாவும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய அரசின் என்.எல்.சி பொதுத்துறை நிறுவனமும், திருவருட்பா அருளிய வள்ளலாரின் வடலூர்
தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பெரம்பலூர் தொகுதியில் திமுக மற்றும் அ.தி.மு.க கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய ஆறு
தமிழகத்தின் மத்தியப்பகுதியும், இரண்டாம் தலைநகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மதிமுகவில் துரைவைகோ அதிமுகவில் கருப்பையா, பாஜக கூட்டணி கட்சியான
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பைனான்ஸ் தொழிலில் கொடிகட்டிப் பறப்பதால், பணத்தையே விற்கும் ஊர் கரூர் என்பார்கள். கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி),
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி யாருக்கு? திண்டுக்கல் மக்களவை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக யாரும் எதிர்பாராத வகையில் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட்
தென்னை விவசாயம் செழித்த வளமான பகுதியாக விளங்குகின்றது பொள்ளாச்சி மக்களவை தொகுதி. சுமார் இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி தேங்காய்
கோட்டையையே பிடித்துவிட்டோம் ஆனால் கோவையை பிடிக்க முடியவில்லையே என்ற பிரஸ்டீஜ் பிராப்ளம் திமுகவுக்கு உள்ளது. கோவை மாவட்டத்தில் திமுகவிற்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதால் இம்முறை திமுகவே நேரடியாக
நீலகிரி மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றியை பதிவு செய்த சிட்டிங் எம்பியும்,முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் உயரிய பதவியான துணை பொதுச் செயலாளர்களில் ஒருவருமான ஆ.ராசா
தமிழகத்தில் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர், பின்னலாடைத் தொழிலில் உலகளவில் கோலோச்சி வருகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாகவும் உள்ளது. பின்னலாடைத்துறை மூலம் மட்டும்
சீட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை கணேசமூர்த்திக்கு கட்டாயம் சீட் வேண்டும் என்பாராம் வைகோ.வைகோவிற்கு கணேசமூர்த்தி அவ்வளவு நெருக்கமானவர். கொங்கு பகுதியான ஈரோடு மக்களவை தொகுதியில் திமுகவிற்கு பிரதிநிதித்துவம் வேண்டும்











