December 2023

சினிமா

உருகி உருகி காதலிப்பார் ரெடின் கிங்ஸ்லி!

பீஸ்ட், கோலமாவு கோகிலா, ஜெய்லர் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. இவர், சீரியல் நடிகை சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

சினிமா

இயக்குநர் ரா.சங்கரன் மறைவு!

நடிகரும் இயக்குநருமான ரா. சங்கரன் இன்று காலமானார். இயக்குநர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெளன ராகம் படத்தில் ரேவதியின் அப்பாவாக சந்திரமெளலி

சினிமா

நடிகர் சூரி 10 லட்சம் நிவாரண நிதி

தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

சினிமா

அயோத்தி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்!

அயோத்தி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்.. விரைவில் அறிவிப்பு! இந்த ஆண்டில் ராகவா லாரன்சின் சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா XX படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பாக

சினிமா

அயலான்” பட ரிலீசுக்கு நோ சொன்ன நீதிமன்றம்?

தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கியமான ஒருவர். தற்போது எஸ்கே நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் நீண்ட காலமாக தாமதமாகிக்

சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “எல் ஐ சி” படப்பூஜை துவக்கம்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி” பூஜையுடன் துவங்கியது இன்றைய

அரசியல்தமிழகம்

அதிமுக-பாஜக உறவும் முறிவும்! 1998 -2023 நடந்தது என்ன?

“பாஜகவுடன் கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன். இனியும் அந்த தவறை செய்யமாட்டேன்” இனி அவர்களுடன் ஒருபோதும் “ஒட்டும் இல்லை உறவும் இல்லை” என கடந்த 2014

செய்திகள்தமிழகம்

காவு வாங்க காத்திருக்கும் கணியூர்-கடத்தூர் சாலை!ஆமை வேகத்தில் நடைபெறும் சாலைப்பணி…

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்டது கணியூர் பேரூராட்சி. கணியூரிலிருந்து கடத்தூர் செல்ல சுமார் 3 கிமீ தொலைவு உள்ளது. கடத்தூர் சாலை பராமரிப்பின்றியும், குறுகலாகவும் நீண்ட

செய்திகள்தமிழகம்

விஸ்வரூபம் எடுக்கும் பாபி சிம்ஹா வீட்டு விவகாரம்!

வீடு கட்டித்தருவதாக கூறி ஒரு கோடியே எழுபது லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டதாக கூறி நடிகர் பாபி சிம்ஹா காவல்துறையில் புகாராளித்துள்ள சம்பவம் கொடைக்கானல் பகுதியில்

காவல்துறை செய்திகள்தமிழகம்

அறத்தோடு வாழும் ஐபிஎஸ்

காவல் பணியில் அறத்தோடும், பொதுவாழ்வில் சிரத்தோடும், என்றென்றும் எழுத்தோடும் பயணித்து வரும் நேர்மையாளர் தாம்பரம் மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ்.

1 4 5 6
error: Content is protected !!